Tuesday, June 2, 2009

மீரா பவனம் - தொடர்ச்சி


இரண்டாவது ப்ளாஷ்பேக் - மீரா பவனம் -- இப்படித் தான் எல்லாம் துவங்கியது....

தொடர்ச்சி.... கீழே.....

அவளின் வெற்று மார்பில் கை பட்டவுடன் உடல் பதறி சட்டென்று கையை உதறி விலகினேன். பக்கத்தில் பார்த்தால்.........


கணேசன் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டுக் கேட்டான்.

"என்னடா, மல்லிகா அக்கா உன்னைக் கூப்பிட்டிச்சி அப்படின்னு தான் சொன்னேன். அதுக்குள்ளே கனவு சீன் போயிட்டியா?"

"ஓ... அப்ப எல்லாம் என்னோட கற்பனையா...? டேய், சைக்கிள் கேப்புல என்ன என்னவோ நடந்து போச்சுடா....!"


"ஏன்டா நீ திருந்தவே மாட்டியா? என்ன என்னவோ புக் எல்லாம் படிக்கிர, நீ படிக்கறது மட்டும் இல்லாம என்னையும் படிடா படிடா-னு இம்சை பண்ற... எந்தப் பொண்ணை பத்தி பேச்சு எடுத்தாலும் அவ வயசு என்ன நம்ம வயசு என்னன்னு கூட யோசிக்காம கண்ட மாதிரி கனவு எல்லாம் கண்டு, அதை எங்கிட்ட வேற சொல்லி விடியக்காலைல என்னோட டவுசரும் நனையுற மாதிரி பண்ணிர்ற, வேணாண்டா ராசா.... இனிமே உன் கூட காளிதாஸ் வீட்டுக்கு வரவும் வேணாம்... வீட்டுல தேவை இல்லாம திட்டு வாங்கவும் வேணாம். நான் கிளம்புறேன்"


சொல்லிவிட்டு நான் தடுக்கத் தடுக்க நடந்து போய்....யே .... விட்டான். என்னை அறியாமல் எனது வலக்கை, என் இடது தோளில் கிள்ளிப் பார்த்துக் கொண்டது.


"நிசமாவே எல்லாம் கற்பனையா? வெறும் கனவா?... அடடா....."


ஆசையோடு அசை போட்டுக்கொண்டே நடந்தேன் மல்லிகா அக்கா வீட்டை நோக்கி. நான் கற்பனையில் பார்த்த அதே கலர் பாவாடை சட்டையில் இருந்தாள். துணிகளைக் கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள்.


"ஏண்டா, இன்னைக்கி கூப்பிட்டு விட்டா, அய்யா அடுத்த வருஷம் தான் வருவீகளோ...?"


நான் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு... அவளின் சட்டையின் முதல் பட்டன் போடாமல் விட்ட இடைவெளியைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்....

"பூ பறிக்கவா கூப்பிட்ட?"......


"ஆமா டா, சீக்கிரம் வா... அம்மா வெளில போயிருக்குது.. அது வர்றதுக்குள்ள பூ பறிச்சிட்டு வந்திருவோம், என்ன?"


-----முற்றும்-----

***************************************************************************************************************








5 comments:

turbocharger said...

This sytle will not suit you.. write some life incidents that are comparable and easy to digest.
Like life in chennai.. when u 1st met ur gf.. how to oversome financial breakdown.. overseas vaazhkkai..u have hell a lot of topic... adha vitiittu kandravi.. chi chi.. idha poi ezhudiyirukkee..

turbocharger said...

Enna kandravi da idhu?? This type of story will not suit you da. Write something from ur chennai love life, oversoming financial breakdown, pros and cons of credit card life, overseas vaazhkkai, kanavugal and yemaatrangal etc..
Ithana topic irukkum bodu indha karumam yenda??

INFOSHAAN said...

சுந்தர் .... சத்யமா சொல்றேன் . இந்த ராஜேஷ்.... .. நான் என்ன கமெண்ட் பண்ணனும் நினைக்கிறனோ புசுக்குன்னு எனக்கு முன்னாடி முந்திக்கிட்டு டைப் பண்ணி விடுகிறார் .....

வணங்காமுடி...! said...

நன்றி ஷங்கர்

INFOSHAAN said...

Mr.சுந்தர் , உங்களுக்குள் அனல் பறக்கும் ஒரு சமூக சிந்தனையாளன் இருப்பது நான் அறிந்த , பார்த்த உண்மை ... யார் சொன்னா BLOG எழுதினா இப்படி எழுதனும்னு.. உங்களுக்கும் இருக்கும் தனித்தன்மையை வெளிப்படுத்த அதை நாங்கள் படிக்கவே இந்த BLOG ...சிலர் இப்படியாக வெட்டி BLOG எழுதலாம் அதற்க்காக தாங்களும் அதை follow செய்வது ....